Sunday, May 21, 2017

வபா பாரூக்


தீரன். எனும் இனியவனின் 'தீரதம்' சிறுகதை தொகுப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணிக்கு சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
நிகழ்வு நிறைவாக நடைபெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்பா
அன்புடன் பரீட் சன்

No comments:

Post a Comment